Homeமருத்துவம்பசலை கீரையின் பயன்கள்|pasalai keerai benefits in tamil

பசலை கீரையின் பயன்கள்|pasalai keerai benefits in tamil

pasalai keerai benefits in tamil

பசலைக் கீரையில் மிக அதிகமான சுண்ணாம்பு சத்து மற்றும் பொட்டாசியம் வைட்டமின் ஏ வைட்டமின் சி அதிக அளவில் இருப்பதால் மனிதர்களுக்கு அதிகமாக எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் ரத்த சீரற்ற ஓட்டத்தினால் ஏற்படும் பிரச்சனைகளும் வருவதை மிகவும் குறைப்பதற்கு ஒரு உதவுகிறது.

சிறு பசலை என்ற பெயர் கொண்ட பசலைக்கீரையானது தரையில் படர்ந்து வளரக்கூடியது.

உடலில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பசலைக் கீரையை அதிகமாக எடுத்துக் கொள்வதால் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல நோய்களை எதிர்ப்பதற்கு அதிகப்படியான சத்துக்களை நமது உடலில் உள்ள செல்களுக்கு கொடுக்கிறது இந்த பசலைக்கீரை.

வயது அதிகரித்துக் கொண்டு செல்லும் பொழுது மனிதர்களின் உடம்பில் சில செல்களுக்கு செல்களின் சத்துக்கள் மிகக் குறைந்து காணப்படும் அவ்வாறு இருக்கும் போது இந்த கீரை வகைகளை அதிகமாக உட்கொண்டால் அதாவது வாரம் இரண்டு அல்லது மூன்று முறை எடுத்துக்கொண்டு தொடர்ந்து வந்தால் அந்த பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து மீண்டும் இளமை பருவத்தில் உள்ளவர் போலதிரும்புவதற்கு வாய்ப்பு உள்ளது

தற்போது உள்ள நிலையில் மலச்சிக்கலையினால் பலரும் அவதிப்பட்டு கொண்டிருக்கின்றன அவ்வாறு மலச்சிக்கல் உள்ளவர்கள் அடிக்கடி இந்த பசலை கீரையை எடுத்துக் கொண்டு வந்தால் மலச்சிக்கல் விரைவில் குணமடையும்.

வயிற்றில் பிரச்சனையில் உள்ளவர்களுக்கு மிக எளிதாக தீர்க்கக்கூடிய குடல் புண்ணை பசலைக் கீரையை அதிகம் எடுத்துக் கொண்டு வந்தால் இந்த குடல் புண்ணாவது விரைவில் நீங்கி சுவையான உணவுகளை எளிதில் எடுத்துக் கொள்ளலாம்.

சிறுநீரக உறுப்பானது சிறப்பாக செயல்பட வேண்டுமானால் பசலை கீரையை மூன்று அல்லது நான்கு முறை மாதத்திற்கு எடுத்துக்கொண்டு வந்தால் சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரகப் பை சார்ந்த பிரச்சினைகளும் விரைவில் குணமடைந்து ஆரோக்கியமாக இருப்பார்.

 கல்லீரலில் உள்ள கற்களை எளிதாக நீக்குவதற்கு பசலை கீரையை தினமும் எடுத்துக் கொண்டு வந்தால் அதில் உள்ள கால்சியம் மற்றும் பொட்டாசியம் வைட்டமின்கள் அந்த கற்களை எளிதில் கரைந்து சிறுநீரக வழியாக வெளியேற்றும்.

pasalai keerai payankal in tamil
pasalai keerai payankal in tamil

காச நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பசலை கீரை தினந்தோறும் அவர்கள் உணவில் எடுத்துக்கொண்டு வந்தால் அவர்களின் காச நோயானது எளிதில் குணமடைந்து விடும்.

காயவைத்து அரைத்துக் கொண்டு தோல் மற்றும் சொறி சிரங்கு பிரச்சனை உள்ள இடங்களில்தொடர்ந்து வைத்துக் கொண்டு வரும் பொழுது தோல் பிரச்சினை நோய்களான சொறி சிரங்கு மற்றும் மற்றும் பல நோய்கள் விரைந்து ஓடும்.

பெண்களுக்கு மாதவிடாய் என்பது மாதம் ஒரு முறை நிகழும் ஒரு நிகழ்வாகும் அப்படிப்பட்ட ஒரு சாதாரண நிகழ்வை சில பெண்களுக்கு அதிகமான வலிகளாலும் சரியான நேரங்களில் வராமலும் அது வயிற்றுக்குள்ளே தேங்கி விடும் அவ்வாறு தேங்கும் பொழுது பெண்களுக்கு பல்வேறு விதமான பிரச்சினைகளை உருவாக்கும் பிசிஓடி, பிசிஓஎஸ் என்ற பல்வேறு பிரச்சனையை உருவாக்கும் இவ்வித பிரச்சனைகளில் இருந்து வெளிவர பெண்கள் வாரம் ஒரு முறை இந்த பசலைக்கீரையை எடுத்துக் கொண்டு வந்தால் இவ்வித எந்த பிரச்சனையும் வராமல் இருக்கும்.

நோயானது விரைவில் அனைவருக்கும் வரக்கூடிய ஒரு நோய் அல்ல சில தனிப்பட்ட காரணங்களாலும் சில உணவு கட்டுப்பாடு இல்லாத காரணத்தினாலும் இந்த புற்றுநோயானது பல பேருக்கு வருகின்றன அப்படிப்பட்ட இந்த புற்றுநோயை வைப்பதற்கு அனைத்து சத்துக்களும் இந்த பசலை கீரையில் அதிகமாக உள்ளது இதில் உள்ள பொட்டாசியம் எதிர்ப்பு சத்தை அதிகப்படுத்தி புற்றுநோயை அருகில் கூட வரக்விடாது.

நீரிழிவு நோயானது மிக குறைவான எதிர்ப்பு சக்தியை கொண்ட பலருக்கும் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கும் இந்த நோயானது விரைவில் வரக்கூடும் அப்படிப்பட்ட நோய்களை கூட போராடும் ஒவ்வொருவருக்கும் இந்த பசலைக்கீரை மிகவும் அற்புதமான மருந்தாக விளங்குகிறது.

கண்களுக்கு தேவைப்படும் சத்துக்களான வைட்டமின் ஏன் மற்றும் சி சத்து பசலைக்கீரையில் அதிகமாக உள்ளது இந்தக் கீரையை அதிகமாக எடுத்துக்கொண்டு வரும்போது கண்களுக்கு நல்ல தெளிவான பார்வையும் வயதான காலங்களில் ஏற்படும் கண் பார்வையின் குறைபாடும் இருக்காது.

பசலைக் கீரையை அதிகமாக எடுத்துக்கொண்டு வரும்போது ரத்த சோகையை பிரச்சனையானது மற்றும் நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்தும்.

சத்துக்கள்கிராம்அளவு
இரும்பு100g8.9
ஈரம்100g 81.1
கொழுப்பு100g0.8
தாதுப்பொருள்100g4.5
எரி சத்து (கனலி)100g62
பாஸ்பரஸ்100g462
சுண்ணாம்பு100g306
புரதம்100g4.4

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments